Wednesday, July 7, 2010

Transnational Eelam Govt condemns Sri Lanka

லங்கையின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் ஐநா விசாரணைக் குழு

நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம், நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.


இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகக் கிளை இலங்கை அதிபருக்கு நெருக்கமான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. Read More..

No comments:

Post a Comment