Thursday, July 15, 2010

Pakistan and Malaysia now aligned against Sri Lanka

லங்கையி்ன் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே அதிர்ச்சியடைந்துள்ளார் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு பாகிஸ்தானும், மலேசியாவும் உதவியிருந்தன. Read More..