Friday, August 20, 2010

Enquiry Started With KP

விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குமரன் பத்மநாதனை (கேபி) கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை செய்தித்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read More..

I Will Not Accept the Court Martial verdict : Fonseka

முதலாவது ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக இலங்கை அரசு தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறது என்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More..