Tuesday, July 6, 2010

Parvathi Ammal not willing to come India

சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது இந்த பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். விமான நிலைத்தில் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை. Read More..

Parvathi Ammal Issue Centre explains Chennai High Court

இந்தியாவில் சிகிச்சை பெறும் முடிவை பார்வதி அம்மாள்தான் தள்ளி வைத்தார் என்று மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற தமிழகம் வந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமானநிலையத்தில் இருந்து அப்படியே மலேசியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் .

இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. Read More..