Tuesday, July 6, 2010

Parvathi Ammal not willing to come India

சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது இந்த பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். விமான நிலைத்தில் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை. Read More..

No comments:

Post a Comment