Monday, August 9, 2010

HC to be Filed by Disappeared LTTE Families

ட்கொணர்வு மனுக்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள்த தாக்கல் செய்யவுள்ளனர்.
வன்னியின் இறுதிப் போருக்குப் பின்னர், படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள், இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
Read More..