Friday, July 30, 2010

Tv Station Attacked in srilanka

லங்கை தலைநகர் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர்.
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..

LTTE Received No Help After 9/11 Attack

9/11 சம்பவத்துக்குப் பின்னர் புலிகளுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கவில்லை விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..