Tuesday, April 13, 2010

Prabhakaran house demolished by army


யாழ்ப்பாணம்:வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் இலங்கை இரணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டைச் சென்று பார்வையிடுவதை இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 சாலை திறக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக அந்த வீடு மாறியுள்ளது. Read More..

Army seizes documents of prabhakaran



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆவணங்களும், புகைப்பட ஆல்பம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் கடந்த வாரம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, நிலத்துக்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More..