Monday, May 24, 2010

Srilanka warns UNO

நியூயார்க்:​ எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என ஐக்கிய நாட்டு சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்,​​ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ Read More..

Is Prabhakaran dead or alive?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக இன்னும் பல முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால்

தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று த. தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் அவர்கள் இது குறித்து மேலும் கூறியது:

தலைவர் கடந்த வருடம் மார்ச் 17ஆம் தேதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. Read More..

The pathetic condition of Srilankan Tamils today

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்கள் பதில் அறியத் துடிக்கும் கேள்வி இது. இதற்கான பதிலைத் தருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டி:

புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். Read More..