Wednesday, April 14, 2010

Seeman speaks on his new party



கோவை: ஈழத் தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

"நாம் தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18 ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும். Read More..

Prabhakaran brother Manoharan interview

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க்கில் வசித்து வரும் மனோகரன் முதல்முதலாக, ஒரு இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டி:

கேள்வி: நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மனோகரன்: நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது. Read More..