Thursday, July 22, 2010

Tamil peoples voting rights cancelled

இலங்கையில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வட இலங்கைப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளது.

இதனால், இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக தெரிவித்துள்ளார். Read More..



American minister meets srilanaka president

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசியுள்ளார். ராபர்ட் பிளேக், ராஜபட்சேவுடனான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகத் தெரியவந்துள்ளது. சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையே உறவுகளை விரிவாக்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்த அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக், பிற்பகலில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேசவுள்ளார். Read More..