Tuesday, May 4, 2010

Sri Lanka suspends court martial against fonseka



கொழும்பு:​ இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான ராணுவ நீதிமன்ற விசாரணையை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தற்காலிகமாக தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அவர் மீதான மற்றொரு வழக்கு குறித்து ராணுவ நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. Read More..

Srilanka will ready to face transnational govt of tamil eelam



கொழும்பு: இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் உருவாக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு, வரும் மே 18-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது.

தமிழீழம் என்பது நில ரீதியாக இப்போதைக்கு இல்லாமலிருந்தாலும், நிறுவன ரீதியாக ஜெனீவாவிலிருந்து செயல்படத்துவங்க இருக்கிறது.

இந்த உண்மை புரிந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைக்கும் சதிகளில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. Read More..