Tuesday, May 4, 2010

Srilanka will ready to face transnational govt of tamil eelam



கொழும்பு: இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் உருவாக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு, வரும் மே 18-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது.

தமிழீழம் என்பது நில ரீதியாக இப்போதைக்கு இல்லாமலிருந்தாலும், நிறுவன ரீதியாக ஜெனீவாவிலிருந்து செயல்படத்துவங்க இருக்கிறது.

இந்த உண்மை புரிந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைக்கும் சதிகளில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. Read More..

No comments:

Post a Comment