தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாகன ஓட்டுநர் காவற்துறையிடம் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. சதீஸ்குமரன் என்ற அவர் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பி சென்றதாகவும் தற்போது திருகோணமலை காவற்துறையினரிடம் சரணடைந்து விட்டதாக ஊடகங்கள் சில தகவல்கள் வெளியிட்டிருந்தன.Read More..
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தற்போது எந்த தீர்மானத்தை எடுத்து எதனைத் தெரிவித்தாலும் இறுதியாக அது அரசியல் நோக்கத்திலேயே சென்று நிறைவடையும் என செய்தி நிறுவனம் கருத்ததெரிவித்துள்ளது. Read More..