Monday, June 14, 2010

Seeman statement on Rail blast case

சென்னை: விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில், உண்மை என்னவென்று கண்டறியக் கூட முற்படாமல், ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மீது பழிபோடுவதிலேயே அரசு குறியாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் விடுத்த அறிக்கை:

"விழுப்புரம் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும். Read More..