Sunday, July 11, 2010

Srilanka permits Chinese for fishing in Nandhi lagoon

கொழும்பு: இலங்கை நந்திக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இலங்கை அரசு.


இந்த முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நொகாரத்தலிங்கம் கூறுகையில், "நீண்டகாலத்திற்குப் பிறகு நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

எனினும், சீனர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். Read More..

Wimal Weerawansa finishes his fast

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க ஐநா சபை பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர்கள் குழுவைக் கலைக்கக் கோரி உண்ணாவிரதமிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தமது உண்ணாவிர போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.


இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து, தண்ணீர் கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More..