
இந்த முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நொகாரத்தலிங்கம் கூறுகையில், "நீண்டகாலத்திற்குப் பிறகு நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
எனினும், சீனர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். Read More..