Sunday, July 11, 2010

Wimal Weerawansa finishes his fast

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க ஐநா சபை பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர்கள் குழுவைக் கலைக்கக் கோரி உண்ணாவிரதமிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தமது உண்ணாவிர போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.


இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து, தண்ணீர் கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More..

No comments:

Post a Comment