Monday, April 5, 2010

Fear Continues In Jaffna Says Varadharaja Perumal



கொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், பொதுமக்களிடையே அச்சம் நீடிக்கிறது. குறிப்பாக யாழ் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

1990-ல் இலங்கையை விட்டு வெளியேறியவர் வரதராஜ பெருமாள். புலிகளுக்கு எதிராக இந்திய - இலங்கை அரசுகளால் பொம்மை முதல்வராக அமர வைக்கப்பட்ட அவர், 20 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். Read More..

Sinhalese Destroying Prabhakarans House


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை திட்டமிட்ட முறையில் உடைத்து அழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் சிங்கள வெறியர்கள். Read More..

rajapaksa scolds tamils in his campaign



வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு எதிர்ப்பு காட்டிய தமிழரை திட்டினார் ராஜபக்சே

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். கூட்டத்துக்கு வெறும் 400 பேர் கூட வரவில்லை. இதில் மிகவும் கடுப்படைந்திருந்தார் ராஜபக்சே. More