Monday, April 5, 2010

Fear Continues In Jaffna Says Varadharaja Perumal



கொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், பொதுமக்களிடையே அச்சம் நீடிக்கிறது. குறிப்பாக யாழ் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

1990-ல் இலங்கையை விட்டு வெளியேறியவர் வரதராஜ பெருமாள். புலிகளுக்கு எதிராக இந்திய - இலங்கை அரசுகளால் பொம்மை முதல்வராக அமர வைக்கப்பட்ட அவர், 20 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். Read More..

No comments:

Post a Comment