Tuesday, June 1, 2010

How is Parvathi Ammal

சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். Read More..

Srilanka firm on IIFA event

கொழும்பு: என்ன தடைகள், இடையூறுகள் வந்தாலும் ஐஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்தியே தீருவோம் என இலங்கை சுற்றுலா விரிவாக்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக தற்போது இந்திய அளவில் பெரும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த பிரிவின் பிரதிநிதி திலீப் முதாதெனிய தெரிவித்துள்ளார்.

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டின் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவது குறித்தும் கேட்கப்பட்டது. Read More..