Monday, April 12, 2010

MIA complaints on srilanka



கொழும்பு: 'இலங்கை அரசு என்னை ஒரு தீவிரவாதியாக முத்திரை குத்த முயற்சி செய்கிறது' என்று பிரபல பாப் இசைப் பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசம் புகார் கூறியுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்த அவர் லண்டன் செல்ல முயன்றபோது, இலங்கை அரசின் நடவடிக்கைகள் காரணமாக சிக்கல்களை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.Read More..