Wednesday, April 14, 2010

Seeman speaks on his new party



கோவை: ஈழத் தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

"நாம் தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18 ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும். Read More..

No comments:

Post a Comment