Wednesday, July 7, 2010

India ready to give Visa to Parvathi Ammal

பார்வதி அம்மாள் இந்தியா வரவிரும்பினால் அவருக்கு விசா அளிக்க தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பான பொது நலன் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்விசாரணையின்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசு, 'பார்வதி அம்மாள் தான் தன்னுடைய இந்தியப் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக'க் கூறியிருந்தது. Read more..

No comments:

Post a Comment