Wednesday, July 7, 2010

America supports UN in Lanka Issue

இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தறிய ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு' என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போர் முடிந்தபின்னரும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. Read More..

No comments:

Post a Comment