
கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போர் முடிந்தபின்னரும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. Read More..
No comments:
Post a Comment