Wednesday, July 7, 2010

Sri Lanka Protest continues in front of UNO

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா அமைத்துள்ள சிறப்புக் குழுவை எதிர்த்து கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் இலங்கை அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாகவும் மாறியது.

நிபுணர் குழுவை ஐநா திரும்பப் பெறும் வரை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார். Read More..

No comments:

Post a Comment