
சிகிச்சை பெற தமிழகம் வந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமானநிலையத்தில் இருந்து அப்படியே மலேசியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் .
இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. Read More..
No comments:
Post a Comment