
பி.பி.சி உலக சேவைக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
புலம்பெயர் நாடுகளில் இருந்து கே.பியின் ஏற்பாட்டில் கொழும்பு வந்து தம்மைச் சந்தித்தவர்கள், தம்முடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருப்பதாக, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Read More..
No comments:
Post a Comment