Thursday, July 8, 2010

Srilankan Navy kills Tamil fisherman

சென்னை: வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவரை சிங்கள கடற்படை வீரர்கள் கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர்.

வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம். ஆகிய 4 பேர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.

மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா, ஆகிய 4 பேரும் சென்றனர். Read More..

No comments:

Post a Comment