Thursday, June 3, 2010

Srilanka urges NDTV to withdraw its documentary

சென்னை: ஈழத் தமிழர் நிலை குறித்து என்டிடிவி ஒளிபரப்பிய டாகுமெண்டரி படத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசு கோரிக்கை வி்டுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்.டி.டி.வி. சமீபத்தில் 'பிளட் ஆன் வாட்டர்' என்ற தலைப்பில் செய்திப் படம் ஒன்றை வெளியிட்டது.

இதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம், என்டிடிவி நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். Read More..

No comments:

Post a Comment