Thursday, June 3, 2010

Naam organisation ask rehabilitation reconstruction in Lanka

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், இலங்கை அதிபர் ஜூன் 8இல் இந்தியாவிற்கு வருகை புரியும் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் திட்டங்களை வலியுறுத்த வேண்டும் என்று நாம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து நாம் அமைப்பின் தலைவர் ரவி, செயலர் சதாசிவம், நிறுவனர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்தியில். Read More..

No comments:

Post a Comment