Thursday, June 3, 2010

Black flag to Rajapaksa says Pazha Nedumaran

ஜூன் 8ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு எதிராக சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கையில்,

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார். Read More..

No comments:

Post a Comment