
முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், ஈழப் போர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதாலும் ராமசாமி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். Read More..
No comments:
Post a Comment