Tuesday, June 8, 2010

Prabhakaran is my only leader says Ramasamy

கோலாலம்பூர்: பிரபாகரன் மட்டுமே என் தலைவன். இந்தியாவுக்கு நான் வரக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது குறித்து எனக்குக் கவலையில்லை...", என்று கூறியுள்ளார் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி.

முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், ஈழப் போர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதாலும் ராமசாமி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். Read More..

No comments:

Post a Comment