Tuesday, June 8, 2010

Gotabaya threats Fonseka

லண்டன்: போர் குற்றங்கள் பற்றி சாட்சியம் அளித்தால் சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம், என்று ராஜபக்சேவின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து, விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா. 59 வயதான இவர், போர் முடிவுக்கு பின்னர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் தீவிர பங்கு கொண்டார். Read More..

No comments:

Post a Comment