
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 7-ம் தேதி சுமார் 800 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி இவை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. Read More..
No comments:
Post a Comment