Tuesday, August 3, 2010

Release Tamil Peoples: National Tamil Federation Unit

நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான 865 இளைஞர், யுவதிகளையும் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்திருக்கும் சுமார் 11 ஆயிரம் பேரையும் இலங்கை அரசு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. Read More..

No comments:

Post a Comment