Monday, July 19, 2010

Srilankan issue PM promises Karunanidhi

லங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும்,​​ கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
​ ​ இதுகுறித்து,​​ முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
​ ​ இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள்.​ இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.​ இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும்,​​ இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
​ ​ ​

No comments:

Post a Comment