Monday, July 19, 2010

Blame against srilankan tamil people

லங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யான தகவல் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..

No comments:

Post a Comment