
பார்வதி அம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் முசிறிக்கு வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அவர் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். Read More..
No comments:
Post a Comment