Wednesday, June 16, 2010

Panruti S. Ramachandran exposed the truth in Douglas case

மிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, மத்திய அரசு விருந்தாளியாக வரவேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூட்டில், "இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலமே எனக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது!" எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு பறந்திருக்கிறார் டக்ளஸ்!


இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போதைய தே.மு.தி.க. அவைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி. Read More..

No comments:

Post a Comment