Tuesday, May 25, 2010

Srilanka not allowed any public to Mullaithivu

கொழும்பு: முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத்
தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More..

No comments:

Post a Comment