Monday, May 3, 2010

Srilanka army bombed prabhakaran house



விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை இலங்கை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர். Read More..

No comments:

Post a Comment