Monday, May 3, 2010

Parvathi ammal letter to Tamilnadu CM



சென்னை: தமிழகத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. Read More..

No comments:

Post a Comment