Wednesday, May 26, 2010

Seeman request to Karunanidhi

மலேசியாவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. Read More..

No comments:

Post a Comment