Thursday, May 27, 2010

Naam Tamilar opposes SriLankan Minister In Tamilnadu

வேளாங்கண்ணி: இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். Read More..

No comments:

Post a Comment