Thursday, May 27, 2010

Lest We Forget: Tamil Remembrance Day

போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட முதலாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வட கலிபோர்னியாவைச் சேர்ந்த தமிழர்கள் மே 22 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.

இந்த நினைவாஞ்சலியில் இனப்படுகொலைகளைச் சந்தித்த ஆர்மீனியன், ருவாண்டன், குர்தீஸ் மற்றும் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. Read More..

No comments:

Post a Comment