Wednesday, August 4, 2010

Release all LTTE Peoples: United National Party

ர்வதேச பயங்கரவாதியான கே.பி.யை விடுவித்தால் 11 ஆயிரம் புலிகளையும் விடுவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐ.தே.க. எம்.பி.தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:சர்வதேச பயங்கரவாதியான கே.பி. இன்று அரசின் அரவணைப்பில் சொகுசு அறைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்.Read More..

No comments:

Post a Comment