
இதுகுறித்து ஐ.தே.க. எம்.பி.தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:சர்வதேச பயங்கரவாதியான கே.பி. இன்று அரசின் அரவணைப்பில் சொகுசு அறைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்.Read More..
No comments:
Post a Comment