Thursday, August 5, 2010

Children Affected by Diseases

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மறுகுடியேற்றப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Read More..

No comments:

Post a Comment