Friday, July 16, 2010

Torturing former LTTEs in srilanka

லங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், தினந்தோறும் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர். Read More..

No comments:

Post a Comment