Wednesday, July 21, 2010

Temporary court in mullaitivu

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் புதன்கிழமை காலை திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்றின் நீதிபதியாக அப்துல் மஜீத் முகமட் ரியால் நியமிக்கப்பட்டு தற்போது சாவகச்சேரி நீதிமன்றில் பதில் நீதிபதியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களை ஒரே நாளில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் போதிய கட்டட வசதிகள் இல்லாமையாலும், குறைந்த எண்ணிக்கையானவர்கள் மீளக்குடியமர்ந்ததாலும் நீதிமன்றத்தை இயக்குவது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு தற்காலிக நீதிமன்றம் மட்டும் இப்போது திறந்துவைக்கப்படுகிறது. Read More..

No comments:

Post a Comment