
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையை வழங்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ஷே வலியுறுத்தியதையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் போலீஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருந்தார். Read More..
No comments:
Post a Comment